மாகாண சபை தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானம்!

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்படும் என்ற இறுதி தீர்மானம் இன்று மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இதுதொடர்பில் கட்சித் தலைவர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்வின் தலைமையில் ஒன்று கூடி ஆராயவுள்ளனர்.   அதேநேரம் கண்டி மற்றும் அம்பாறை போன்ற பகுதிகளில் கடந்த மாதம் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பிலான விசேட கட்சித்தலைவர் கூட்டம் ஒன்று சபாநாயகர் தலைமையில் நடைபெறவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.