கொழும்பு தாமரைக் கோபுரத்தில் திடீர் மாற்றம்!
இலங்கை கொழும்பு மாநகரில் வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்முதல் முறையாக தாமரை கோபுரத்தின் உச்சிப்பகுதியில் மின் விளக்கு நேற்று ஒளிரப்பட்டுள்ளது.
அழகான தோற்றத்தில் தாமரை கோபுரம் காணப்பட்டுள்ள நிலையில் புகைப்பட கலைஞர் ஒருவரினால் இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


.jpeg
)





கருத்துகள் இல்லை