காஷ்மீர் சிறுமி விவகாரம்..! ஐ.நா வேதனை!

காஷ்மீர் சிறுமி விவகாரத்துக்கு நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பைக் கடந்து ஐ.நாவிலிருந்தும் குரல் எழுந்துள்ளது. காஷ்மீர் சிறுமியின் மீதான பாலியல் வன்கொடுமையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை இந்திய அரசு நீதியின் கண்முன் கொண்டுவந்து நிறுத்தவேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலர் அந்தோணியா குட்டரெஸ் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.