சம்பந்தனுக்கு ஆபத்தில்லை!

தேசிய அரசாங்கம் நீடிக்கும் வரையில் இரா.சம்பந்தன் வகிக்கும் எதிர்கட்சி தலைவர் பதவிக்கு பாதிப்பு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

 தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இதனை  தெரிவித்தார்.

 தேசிய அரசாங்கம் நிலைத்திருக்கும் நிலையில், எதிர்கட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் அது நிச்சியம் தோல்வியடையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.