ஏழு மாகாண சபைகளுக்கான புதிய ஆளுநர்கள் இன்று பதவிப்பிரமாணம்!

ஏழு மாகாண சபைகளுக்கான புதிய ஆளுநர்கள் இன்று (12) காலை நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். 

புதிய ஆளுநர்களின் விபரம் இதோ... 

மேல் மாகாணம் - ஹேமகுமார நாணயக்கார
வட மேல் மாகாணம் - கே.சி. லோகேஸ்வரன்
சபரகமுவ மாகாணம் - திருமதி. நீலூகா ஏக்கநாயக்க
மத்திய மாகாணம் - ரெஜினோல்ட் குரே
தென் மாகாணம் - மார்ஷல் பெரேரா
வட மத்திய மாகாணம் - எம்.ஜி. ஜயசிங்க
ஊவா மாகாணம் - பி.பீ. திஸாநாயக்க

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.