மாகாணசபை தேர்தல் பழைய விகிதாசார முறையில் நடத்தவே விருப்பம்!

எதிர்வரும் மாகாண சபை தேர்தலை பழைய விகிதாசார முறையின் கீழ் நடாத்த அனைத்து கட்சிகளும் விருப்பத்துடன் உள்ளதாக அமைச்சர் லக்ஷமன் கிரிஹெல்ல தெரிவித்துள்ளார்.

 பிரதமரின் கண்டி விஜயத்தின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.