அன்னை பூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ் பல்கலைக் கழக வளாகத்தில் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைகழகத் துணைவேந்தர் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் அன்னையின் உருவப்பமத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள் இல்லை