பிரேரணைக்கு ஆதரவளித்த சு.க அமைச்சர்களுக்கு மஹிந்த அழைப்பு!

பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது அதற்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களை தம்மோடு இணையுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிஅமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், எம்.பிக்கள் என 16 பேர் ஆதரவாக வாக்களித்தும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமலும் செயற்பட்டனர்.
இவர்கள் தொடர்பில் அரசாங்கத்திற்குள்ளும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது அதற்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களை தம்மோடு இணையுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிஅமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், எம்.பிக்கள் என 16 பேர் ஆதரவாக வாக்களித்தும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமலும் செயற்பட்டனர்.
இவர்கள் தொடர்பில் அரசாங்கத்திற்குள்ளும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.