மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்கு உட்பட்டகொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவன் பு.ரிசாந்தன் சமூக விஞ்ஞான போட்டியில் தேசிய ரீதியில் 3 ஆம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
கருத்துகள் இல்லை