முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனரின் வங்கி கணக்குகளை பரிசீலனை செய்ய அனுமதி!

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலிடம் இருந்து அறிக்கையை பெறவும், அவரது வங்கி கணக்குகளை பரிசீலனை செய்யவும் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த உத்தரவை கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று வழங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.