சுயாதீன ஊடகவியலாளர் S.K. லதா ஆகியோருடன் ஆசிரியர்கள் நூற்றுக்கு மேற்பட்ட பெண்பிள்ளைகளும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் வளவாளர்களாக வசந்தம் அறக்கட்டளையை சேர்ந்த மகளிர் பங்கு பற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
பயிற்சி முடிவில் சான்றிதழ்களும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்களால் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை