எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் சீன தயாரிப்பு ரயில் பெட்டிகளுடன் சேவையில் ஈடுப்படபோவதில்லையென, ரயில் என்ஜின் சாரதிகள் சங்க செயலாளர், இந்திக தொடன்கொம தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ரயில் என்ஜின் சாரதிகளின் சங்கக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை