தென்மராட்சிப் பிரதேச சந்தைகளில் தேங்காய் விலை வீழ்ச்சி!
உச்சத்தைத் தொட்டிருந்த தேங்காய் விலை தென்மராட்சிப் பிரதேச
சந்தைகளில் கடந்த சில தினங்களாக வீழ்ச்சியடைந்துள்ளன.
தேங்காய்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே அதிகளவான தேங்காய்கள் சந்தைக்குக் கொண்டு வரப்படுகின்றன. இதனால் கடந்த சில தினங்களாக அவற்றின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் தேங்காயின் வரவு அதிகரித்துள்ளதால் 25 ரூபா வரை விலை வீழ்ச்சி காணப்படுகிறது. 60 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்ட தேங்காய் ஒன்று தற்போது 30 முதல் 55 ரூபாய் வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
சந்தைகளில் கடந்த சில தினங்களாக வீழ்ச்சியடைந்துள்ளன.
தேங்காய்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே அதிகளவான தேங்காய்கள் சந்தைக்குக் கொண்டு வரப்படுகின்றன. இதனால் கடந்த சில தினங்களாக அவற்றின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் தேங்காயின் வரவு அதிகரித்துள்ளதால் 25 ரூபா வரை விலை வீழ்ச்சி காணப்படுகிறது. 60 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்ட தேங்காய் ஒன்று தற்போது 30 முதல் 55 ரூபாய் வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை