பசுவதைக்கு எதிராக தென்மராட்சியில் ஆர்ப்பாட்டம்!

பசுவதையை ஒழிப்போம் பசுவை காப்போம்“ என்ற
தொனிப்பொருளில் சாவகச்சேரி மருத்துமனை முன்பாக தற்போது ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.

 சிவசேனை அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில் இந்து மதப் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில்  'வேண்டாம் வேண்டாம் பவுவதை வேண்டாம், சைவர்களும் பௌத்தர்களும் வாழும் நாட்டில் மாட்டு இறைச்சிக் கடை ஏன்” உள்ளிட்ட பதாகைகளை தாங்கியிருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.