தன்னை கைது செய்யக்கோரி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள பிரதி அமைச்சர்!

பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும புளத்சிங்கள காவல் நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார்.

 தன்னை கைது செய்யுமாறு கோரி அவர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் தான் இதற்கு முன்னர் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டமொன்றில் கலந்து கொண்ட புளத்சிங்கள பிரதேச சபையின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் புளத்சிங்கள காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதி அமைச்சர்,  அவரை கைது செய்தால் , உண்ணாவிரதத்தை மேற்கொண்ட தன்னையும் கைது செய்ய வேண்டும் என இதன் போது தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.