இசிபத்தான சிறுவர் பூங்கா மைத்திரியால் திறப்பு!

பொலன்னறுவை, இசிபத்தன மாவத்தையில் அமைக்கப்பட்டுள்ள இசிபத்தான சிறுவர் பூங்காவை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று திறந்து வைத்தார்.

 உலக வங்கி மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியில் உள்ளூராட்சி மன்ற சேவைகளை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் இந்த சிறுவர் பூங்கா நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன உள்ளிட்ட குழுவினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.