தமிழின அழிப்புக்கு நீதி கோரி டோர்ட்முண்ட நகரில் கவனயீர்ப்பு!



யேர்மன் தலைநகரில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு கண்காட்சியை தொடர்ச்சியாக ஏனைய நகரங்களுக்கு கொண்டு செல்லும் மனிதநேய செயற்பாட்டாளர்கள் எஸ்சென் நகரில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபிக்கு சென்று வணக்கம் செலுத்தி தமது பயணத்தை நாளை காலை Düsseldorf நகரை நோக்கியும் மாலை Frankfurt நகரை நோக்கியும் பயணிக்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை