யாழ்ப்பாணத்தில் நெல்சன் மண்டேலாவின் 100 ஆவது பிறந்ததினம்!

தென்­னா­பி­ரிக்­கா­வின் முன்­னாள் அதி­பர் நெல்­சன் மண்­டே­லா­வின் 100 ஆவது பிறந்த தின நிகழ்வு, யாழ்ப்­பா­ணம் பொது நூல­கத்­தில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தென்­னா­பி­ரிக்கா நாட்­டின் தூது­வர் கலந்து கொண்டார். அதில் தென்­னா­பி­ரிக்­கா­வின் முன்­னாள் அதி­பர் நெல்­சன் மண்­டே­லா­வின் நினை­வுப் பேருரையை அவர் நிகழ்தினார். நிகழ்வில் யாழ்ப்பாண மாநகரை முதல்வர் இ.ஆர்னோல்ட், திணைக்கள அதிகாரிகள் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.