அனந்தி சசிதரனுக்கு அரசாங்கம் பிஸ்ரல் கொடுப்பு?

அரசாங்கத்தை விமர்சித்து கொண்டு, இரா ணாவத்தை விமர்சித்துக் கொண்டு அதே அரசாங்கத்திடம், அதே பாதுகாப்பு அமைச் சிடம், அதே இராணுவத்திடம் அமைச்சர் அ னந்தி சசிதரன் கைத்துப்பாக்கி ஒன்றைப் பெற்றுள்ளார்.


மேற்கண்டவாறு மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் கூறியுள்ளார். இன்று இடம் பெற்ற வடமாகாணசபை விசேட அமர்வில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்க ண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், இ ங்குள்ள பெண் அமைச்சர் ஒருவர் மற்றய வர்களை விடவும் தனது சிறப்புரிமையை பயன்படுத்தி எந்த பாதுகாப்பு அமைச்சை, எந்த அரசாங்கத்தை, எந்த இராணுவத்தை அவர் விமர்சித்தாரோ?

அவர்களிடமே சென்று கை துப்பாக்கி ஒன் றினை வாங்கியுள்ளார். தனக்கு பாதுகாப் பு குறைவு உள்ளதாக காரணம் காட்டியுள் ளார். இது எப்படி? என கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.