விஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்தில் விசாரணைகள் ஆரம்பம்!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரச நிர்வாக முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த கருத்து தொடர்பில் விஜயகலா மகேஷ்வரனிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மொனராகல பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரச நிர்வாக முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த கருத்து தொடர்பில் விஜயகலா மகேஷ்வரனிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மொனராகல பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை