ஊழல் எதிர்ப்பு நாடுகளில் இலங்கையை முதலாம் இடமாக்குவேன்!

தமது பதவிக்காலத்தினுள் இலங்கையை ஊழல் எதிர்ப்பு நாடுகளில் முதலாம் இடத்திற்கு கொண்டுவரவுள்ளதாக என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.