கண்ணீர் வெள்ள்தில்500வது நாளை தான்டிய நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட வர்களின் உறவுகள் நடாத்திவரும் கவனயீர்ப்பு போ ராட்டம் இன்று 500வது
நாளை எட்டியிருக்கும் நிலை யில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இ ன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள் ளார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த 5 00 நாட்களாக தமது உறவுகளின் நிலையை வெளிப் படுத்தக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் நடாத்திவரு கின்றனர். வழக்கம்போல் இந்தபோராட்டம் தொடர் பிலும் அரசு கவனம் செலுத்தவில்லை.

இதனால் இன்றுடன் 500வது நாளை அடைந்திருக்கி றது அதனை காட்டும் முகமாகவும், காணாமல் ஆக்க ப்படவர்களின் உறவுகளுடைய குரலை சர்வதேசத்தி ற்கு காட்டும் முகமாகவும் இன்று கண்ணீர்மல்க கா ணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்

தை நடாத்தியுள்ளனர். இப்போராட்டத்தில் அரசியல் வாதிகள், பொதுமக்கள், சர்வமத தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.