'உடன்பிறப்புகள் வீட்டுக் சென்ற பிறகுதான் உறங்குவேன்'

மு.க.ஸ்டாலின் அறிக்கையில், 'கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிச் செல்லும் உடன்பிறப்புகள் அனைவரும் பத்திரமாக வீடு சென்றடைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  கருணாநிதியைப் பார்த்து விட்டுச் செல்லும் ஒவ்வொருவரும் வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள் என்ற செய்தி கேட்ட பிறகுதான் உறங்கச் செல்வேன்' என்றுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.