முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் புளியங்குளம் பகுதியில் இரண்டு தலைகளுடன் பசுக்கன்று ஒன்றை மாடு ஒன்று ஈன்றுள்ளது. கன்றும் தாய்பசுவும் நலமாக இருப்ப்பதாக மாட்டின் உரிமையாளர் தெரிவித்தார் . இந்த அதிசய பசுக்கன்றை மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை