கரும்பவாளி என்ற ஆவணப்படம் வெளியிடலும் திரையிடலும் யாழ்ப்பாண பொதுசன நூலக குவிமாட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஆவணத் திரைப்படமானது கி.சுசீந்திரகுமாரால் எழுத்தாளரும் கலை இலக்கிய செயற்பாட்டாளருமான அ.யேசுராசா, கலாநிதி சு.குணேஸ்வரன் ஆகியோருக்கு சிறப்புப்பிரதி வழங்கி வெளியிடப்பட்டது.
கருத்துகள் இல்லை