அநுராதபுரத்தில் மனித எச்சங்கள் மீட்பு!
அநுராதபுரம்- அசோகபுரம் காட்டுப் பகுதியிலிருந்து, மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
சில மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன நபரின் மனித எச்சங்களாக இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.
பாதணி, ஆடை என்பனவும் மீட்கப்பட்டுள்ளன குறித்த பகுதியில் மீட்கப்பட்டன. இதனையடுத்து, காணாமல் போன நபரின் மகள் இவை தன்னுடைய தந்தையின் பொருள்கள் என, அடையாளம் காட்டியுள்ளார்.
மீட்கப்பட்ட எச்சங்கள், பரிசோதனை மேற்கொள்வதற்காக, அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
#Anuradhapura, #srilanka #tamilnews
சில மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன நபரின் மனித எச்சங்களாக இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.
பாதணி, ஆடை என்பனவும் மீட்கப்பட்டுள்ளன குறித்த பகுதியில் மீட்கப்பட்டன. இதனையடுத்து, காணாமல் போன நபரின் மகள் இவை தன்னுடைய தந்தையின் பொருள்கள் என, அடையாளம் காட்டியுள்ளார்.
மீட்கப்பட்ட எச்சங்கள், பரிசோதனை மேற்கொள்வதற்காக, அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
#Anuradhapura, #srilanka #tamilnews
கருத்துகள் இல்லை