யாழில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
இன்று யாழ் பேருந்து நிலையம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது29.09.2018 நண்பகல் 11.30 மணியளவில் ஆரம்பமாகி இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி . அரசியல் ககட்சிகளின் தலைவர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கொட்டும் மமழையிலும் கலந்து கொண்டனர்.அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என்று பல்வேறு பட்ட கோசங்களை வலியுறுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடைபெற்றது29.09.2018 நண்பகல் 11.30 மணியளவில் ஆரம்பமாகி இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி . அரசியல் ககட்சிகளின் தலைவர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கொட்டும் மமழையிலும் கலந்து கொண்டனர்.அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என்று பல்வேறு பட்ட கோசங்களை வலியுறுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை