சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட தொகுதிக்கான புதிய அமைப்பாளராக ரொஷான் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அதற்கான நியமனக் கடிதத்தை வழங்கியுள்ளார். #srilanka-Freedom-Party #srilanka #tamilnews
கருத்துகள் இல்லை