காபந்து அரசாங்கத்திற்கு ஜனாதிபதி இணங்க மாட்டார் : ஐ.தே.க
காபந்து அரசாங்கத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் அனுமதி வழங்க மாட்டார் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனக்கு கிடைத்த மக்கள் ஆணையை சில்லரைக்கு விற்பதற்கு நடவடிக்கையெடுக்க மாட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனக்கு கிடைத்த மக்கள் ஆணையை சில்லரைக்கு விற்பதற்கு நடவடிக்கையெடுக்க மாட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை