பித்ரு சாபம் நீங்கிட வேண்டுமா?
பித்ரு சாபம் என்றும் வாழ்கையில் துன்பத்தை தரும். அவ்வாறு இருப்பவராக இருந்தால், இதனை தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம் பித்ரு சாபம் நீங்கும்.
காகத்திற்கு எள் அன்னம் வைப்பது பித்ரு சாபத்தை போக்க உதவும். முடிந்தால் தினமும் அல்லது இன்றைய தினம் இதனை செய்யுங்கள்.
காரணம் சனிக்கிழமை நாட்களே உகந்த நாள் ஆகும். அத்துடன் அனாதை குழந்தைக்கு இயன்ற வரை உதவி செய்யுங்கள். இதன் மூலம் கூட பித்ரு சாபம் நீங்கிடும்.
இதன்மூலம் பித்ரு சாபத்தில் இருந்து விடுபட்டு மகிழ்வதுடன், வாழ்கையும் சிரக்கும்
காகத்திற்கு எள் அன்னம் வைப்பது பித்ரு சாபத்தை போக்க உதவும். முடிந்தால் தினமும் அல்லது இன்றைய தினம் இதனை செய்யுங்கள்.
காரணம் சனிக்கிழமை நாட்களே உகந்த நாள் ஆகும். அத்துடன் அனாதை குழந்தைக்கு இயன்ற வரை உதவி செய்யுங்கள். இதன் மூலம் கூட பித்ரு சாபம் நீங்கிடும்.
இதன்மூலம் பித்ரு சாபத்தில் இருந்து விடுபட்டு மகிழ்வதுடன், வாழ்கையும் சிரக்கும்
கருத்துகள் இல்லை