ஓயாத அலைகள்4இல் காவியமான10மாவீரர்களி​ன் நினைவு நாள்!

ஓயாத அலைகள் - 4” நடவடிக்கையில் காவியமான லெப்.கேணல் தில்லையழகன் உட்பட்ட 10 மாவீரர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
ஓயாத அலைகள் - 4” படைநடவடிக்கையின்போது 02.10.2000ம் அன்று முகமாலை, எழுதுமட்டுவாள், இத்தாவில் மற்றும் கிளாலி பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின்போது

லெப்.கேணல் தில்லையழகன் (தில்லை) (கபிரியேல் அருந்தவராஜன் - முருங்கன், மன்னார்)

கப்டன் ஆரதி (நாராயணன் ராணி - கந்தர்மடம், யாழ்ப்பாணம்)

கப்டன் நேசமலர் (வெள்ளையன் கலா - கல்மடு, வவுனியா)

கப்டன் பவநீதன் (செபஸ்ரியான் சந்தான்குரூஸ் - தாழ்வுபாடு, மன்னார்)

வீரவேங்கை சிவா (புவனேந்திரன் சசிக்குமார் - உரும்பிராய், யாழ்ப்பாணம்)

வீரவேங்கை மணிமாறன் (மரியநாயகம் மரியபிறவுன்சன் - மாந்தை, மன்னார்)

வீரவேங்கை கருவேங்கை (விஜயன் சுரேந்திரன் - கச்சாய், யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தணிகைச்செல்வன் (சுந்தரலிங்கம் தருமரூபன் - கல்வயல், யாழ்ப்பாணம்)

சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் பெக்ஸ்மன் (நாகராசா லக்ஸ்மன் - களுவாஞசிக்குடி, மட்டக்களப்பு)

சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை பத்மன் (பத்மசீலன்) (துரைசிங்கம் சற்குணநாதன் - தொண்டமனாறு, யாழ்ப்பாணம்)

ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
  **தமிழ் அருள் இணையம்**

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.