மட்டக்களப்பில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு!

தலைமையில் நேற்று(சனிக்கிழமை) கொடுவாமடு கிராம அபிவிருத்திசி சங்க கட்டிடத்தில் இடம்பெற்றுள்ளது.
மாவீரர் கடற்புலி கெப்டன் ரூபனின் தாயார் முதல்சுடர் ஏற்றிவைத்ததையடுத்து மாவீரர்களுக்கு 2 நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், மட்டு மாவட்ட கட்சி செயலாளர் க. ஜெகநீதன், பொருளாளர் க.கனகசபை, வவுணதீவு அமைப்பாளர் வினோதன், ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை