மன்னார் நகர நுழைவுப் புகுதியில் அமைந்திருக்கும் கோட்டை தொல்பொருள் திணைக்களத்தினரால் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோட்டை சுமார் 500 வருடங்களுக்கும் மேல் பழமையானது எனக் கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை