சிறப்புத் தளபதி சூசையின் சகோதரர் சிவலிங்கம் ஐயா காலமானார்

தமிழீழ போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்பில்  கடற்புலி படையணியின் சிறப்புத் தளபதி சூசை அவர்களின் சகோதரர் இயற்கைச்சாவு எய்தியுள்ளார்.


சிவலிங்கம் ஐயா என்று சொன்னால் வடமராட்சியில் தெரியாதவர்கள் யாரும் இல்லை. தெரியாமல் இருந்தால்  சூசை அண்ணன் என்று சொன்னால் சரி பல்வேறு கலைத்துறைகளை தன்னகத்தே கொண்ட கலாபூஷனம் சிவலிங்ம் ஐயா என்று சொல்வார்கள்.
சிலம்படி, சிந்துநடை, நாடகத்துறை எனப் பல கலைகளை  இலவசமாக  பலருக்குக் ஆழமாகக் கற்றுக்கொடுத்த கலைஞன்.

தனக்குத் தெரிந்தகலைகளை மற்றவர்களுக்கும் ஆழமாக கற்றுக் கொடுக்கவேண்டும் என மற்றவர்களுக்கும  அடிக்கடி
சொல்லுவாசொல்லுவார்.

உண்மையிலயே சிவலிங்கம் ஐயாவின் இழப்பு தமிழ்ச் சமூகத்திற்கு என்றும்பேரிழப்பே.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.