இந்தியாவின் ‘ரோ’ உளவுப் பிரிவினால் ஜனாதிபதியினை கொலை செய்ய
சதித் திட்டம் செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய செய்தி உண்மையே ??முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
NDTV அலைவரிசையுடனான நேர்காணலிலேயே முன்னாள் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை