மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு பிரான்சு 2018!

தமிழீழ மண்ணின் மைந்தர்களைப் பெற்றெடுத்த பெற்றோர் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான நந்தயார்ப் பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, மாவீரர் பணிமனை ஏற்பாட்டில் காலை 10.00 மணிக்கு இடம் பெற உள்ளது.


#Tamilnews  #Tamil  #Eropa #France #TCC 'Maveera #Famile-convercation  #Tamilarul.net 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.