நோய்கள் நீங்க நரசிம்மர் ஸ்லோகம்

ஸர்வைஸ்வர்ய ப்ரதாத்ரே ச ஸர்வகாய விதாயிநே!
ஸர்வஜ்வர விநாசாய ஸர்வ ரோகாபஹாரினே!

ஸர்வாபிசார ஹந்த்ரே ச ஸர்வைஸ்வர்ய விதாயிதே
பிங்காக்ஷயைக ஸ்ருங்காய த்விஸ்ருங்காய மரீசயே!!
என்னும் இந்த சுலோகத்தை தினந்தோறும் பத்து முறை சொல்லி வந்தால் சூரியனைக் கண்ட பனிபோல வியாதிகள் விலகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.