இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையில் காலி மைதானத்தில் இடம்பெற்று வரும் டெஸ்ட் போட்டியின் இனிங்ஸ் ஓய்வு நேரத்தின் போது வெளிநாட்டவர் ஒருவர் மைதானத்திற்குள் நிர்வானமாக ஓடியுள்ளார்.
அவரை அங்கிருந்த பாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.,
#Tamilnews #Tamil #Srilanka #Colombo #Tamilarul.net
கருத்துகள் இல்லை