தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவுகள் சுமந்தவை!பேச்சுப்போட்டிகள் 2018


தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவுகள் சுமந்தவை!பேச்சுப்போட்டிகள் 2018
17.11.2018 சனி காலை 10:00 மணி முதல்...
வலய மட்டத்தில் சூரிச் , பேர்ண் மாநிலங்களில்...
நாடு தழுவிய ரீதியில்..
18.11.2018 ஞாயிறு காலை 10:00 மணி முதல்..
சுவிஸ்வாழ் தமிழ் மாணவர்களின் பேச்சுத்திறனை ஊக்குவிக்கும் முகமாகவும், தாயகம் சார்ந்த தேடலை வளர்க்கும் நோக்குடனும் நடாத்தப்படும் போட்டிகளில் எம்மவர்களின் திறமைகளை மென்மேலும் ஊக்குவிக்க அனைத்துத் தமிழ் உறவுகளையும் அன்புடன் அழைக்கின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.