இரணைப்பாலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கான உலர்உணவு இன்றைய நாள் தமிழர் ஒற்றுமை அபிவிருத்திக்குமுகம் நோர்வேயால் வழங்கப்பட்டுள்ளது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 106 குடும்பத்தினருக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை