உறுதியுரைத்தாா் ரணில்





பௌத்தத்திற்கு முன்னுரிமை என்பதில் எந்த ஒரு எழுத்து மாற்றம்கூட ஏற்படாது என கிளிநொச்சி புறப்படுமுன்னா் மகாநாயக்கா்களுக்கு உறுதியளித்துள்ளாா் ரணில் விக்கிரமசிங்க அவா்கள்.


வெள்ள அனா்த்தத்தை பாா்வையிடுவதற்கு முன்னா் கண்டி தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட ரணில் விக்கிரமசிங்க  மகாநாயக்க தேரர்களைிடம் இவ் உறுதியினை வழங்கியுள்ளாா்.

நாட்டின் அரசியல் குழப்பங்களின் பின்னா் முதல் முறையாக தேரர்களைச் சந்தித்தபோதே அவா் இவ்வாறு கூறியுள்ளாா் என்பது குறிப்படத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.