தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வணக்க நிகழ்வு- சுவிஸ்!

 தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் "தேசத்தின்குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டும், அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட்ட 7 மாவீரர்களின் 11ம் ஆண்டும்,
பிரான்சுக் கிளைப் பொறுப்பாளர் கேணல் பருதி அவர்களின் 6ம் ஆண்டுகள் நினைவுகள் சுமந்ததுமான எழுச்சி வணக்க நிகழ்வு சுவிசில் இடம்பெற்றது.தமிழீழத் தேசியக்கொடியேற்றத்துடன்  மலர்மாலை தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அணிவிக்கப்பட்டது.தொடர்ந்து சுடர் வணக்கத்தினை வருகை தந்திருந்த மக்கள் உணர்வு பூர்வமாகச் செலுத்தினார்கள்.


தொடர் நிகழ்வாக சிறப்புரை, பல கலை நிகழ்வுகளுடன்  நிகழ்ந்தது இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் இனிதே நிறைவுபெற்றது.
 #Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo #swiss #TCC

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.