அரசியல் கலந்துரையாடலுக்கு அழைக்கின்றது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

நாளை ஞாயிற்றுக்கிழமை 16.12.2018 அன்று மதியம் 1 மணிக்கு குளக்கோட்டன் ஒன்றுகூடல் மண்டபம்
மற்றும் மாலை 4க்கு புவனேஸ்வரி விளையாட்டுக்கழக மைதானம், சேனையூர், மூதூா்
அனைவரையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைக்கின்றோம்..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.