வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்!

வங்கக்கடலில் உருவாக்கி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல், வரும் 17ம் தேதி, ஆந்திராவின் காக்கிநாடாஅருகே கடையை கடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வங்கக்கடலில் உருவாகி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியுள்ளது. ஃபேதாய் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், நாளை மறுநாள், ஆந்திர மாநிலத்தின் முசுலிபட்டினம், காக்கிநாடா அருகே கரையை கடக்க உள்ளாதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த புயலால் ஆந்திர கரையோர பகுதிகளிலும் சென்னை உள்ளிட்டவடதமிழக பகுதிகளிலும்அடுத்த இரு தினங்களுக்கு மழை இருக்கும்,என கூறப்பட்டுள்ளது.
#Tamilarul.net #tamil  #Tamilnews #News #Tamil

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.