ஊருக்குள் வந்தாள் கடலன்னை

மன்னாரில் புகையிரத வீதி பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் ஊடாக கடல் நீா் கிராமங்களுக்குள் உட்புகுந்துள்ளது. 


சாந்திரம், எமில்நகா், சௌத்பாா், ஜீவபுரம், பனங்கட்டிக்கோடு போன்ற இடங்களை கடல்நீா் ஆக்கிரமித்துள்ளது. சம்பந்தப்பட்ட இடங்களின் கிராம அலுவலா்கள், உள்ளுராட்சி அலுவலா்கள் எனப்பலரும் இவ்விடங்களைப்  பாா்வையிட்டுள்ளனா். 

இந்நிலை தடுக்கப்படாவிட்டால் அத்திப்பட்டி போல இந்தக்கிாமங்களும் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படலாம்.
 #Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo #Mannar

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.