பதவி பறி போய்விட்டதாம் அய்யா!

அய்யா!


தூங்கினது போதும் எழும்புங்கோ
பதவி பறி போய்விட்டதாம் அய்யா!

தமிழ் மக்கள் சந்திக்க வந்தால்
கண்ணும் தெரியுதில்லை. காதும் கேட்குதில்லை
இனியாவது அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுங்கள் அய்யா!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.