நல்லூர் பாரம்பரிய றோட்டறக்கழகம் இந்துபுரம் மக்களுக்கு நிவாரண உதவி

நல்லூர் பாரம்பரிய றோட்டறக்ட் கழகம் அண்மையில் கடும்மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட
இந்துபுரம் மக்களின் உடனடித்தேவைகளை பூர்த்தி செய்யுமுகமாக உலர்உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப்பொருட்கள் என்பவற்றை கழகத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 23.12.2018 அன்று மக்களிடம் கையளித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.