31.12.2018 இன்று கேப்பாப்புலவு மக்கள் தமது பூர்வீக நிலம் தமக்கு வேண்டும் என்று கேப்பாப்புலவு தமது இடங்களில் நிலைகொண்டிருக்கும் இராணுத்தினரின் முன்பக்க வாசல் பகுதியில் தமது போராட்டத்தைதொடர்கின்றனர்..
கருத்துகள் இல்லை