கிளிநொச்சி மக்கள் கனமழையால் இடம்பெயர்வு!

கிளிநொச்சியில் பல கிராமங்கள் நேற்றய தினம்  ஆரம்பமாகிய கனமழையால் வெள்ளத்தில் மூழ்கி
உள்ளன பல கிராமங்கள். கண்டாவளை த௫ம்புரம் அறிவியல் நகர் ஊரியான் முரசுமோட்டை இரத்தின புரம் மக்கள் இடப்பெயர்வு ஏற்பட்டுள்ளதாக தமிழ் அருள் செய்தியாளர் தயாபரன் தெரிவித்தார் .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.