இந்தியாவிடம் எதையும் அடகு வைக்க முடியாது
இந்தியாவிடம் நிதி உதவி பெறுகிறோம் என்பதற்காக, திரிகோணமலை, காங்கேசன் துறைமுகங்களை இந்தியாவிடம் வழங்க முடியாது என, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசினார்.
இது குறித்து, இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கே பேசியதாவது:
இந்தியாவிடம் இருந்து நிதி உதவி பெறுவது உண்மைதான். அந்த ஒரு காரணத்திற்காகவே, அவர்களிடம் எதையும் அடகு வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. இந்தியாவிடம் நிதி உதவி பெறுகிறோம் என்பதற்காக, திரிகோணமலை, காங்கேசன் துறைமுகங்களை, அந்த நாட்டிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் கிடையாது; அப்படி செய்யவும் முடியாது என அவர் பேசினார்.#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
இது குறித்து, இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கே பேசியதாவது:
இந்தியாவிடம் இருந்து நிதி உதவி பெறுவது உண்மைதான். அந்த ஒரு காரணத்திற்காகவே, அவர்களிடம் எதையும் அடகு வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. இந்தியாவிடம் நிதி உதவி பெறுகிறோம் என்பதற்காக, திரிகோணமலை, காங்கேசன் துறைமுகங்களை, அந்த நாட்டிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் கிடையாது; அப்படி செய்யவும் முடியாது என அவர் பேசினார்.#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை